எனது பெயர் வினோதினி, எனது இரண்டாவது குழந்தையை அந்தியூரில் உள்ள மருத்துவமனையில் பிரசவித்தேன். எனது குழந்தையின் நுரையீரல் வளர்ச்சி குறைவாக இருந்த காரணத்தால் சுவாசிக்க முடியாமல் இருந்தால். அதனால் பவானியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தால், அங்கு சிகிச்சைக்கான உபகரணங்கள் இல்லாத காரணத்தால் நாங்கள் care24 மருத்துவமனையில் அனுமதித்தோம். பின்பு அங்கு குழந்தைக்கு உயர்வாக சிகிச்சை அளிக்கப்பட்டது. care24 மருத்துவமனையில் செவிலியர்கள் கவனிப்பும், மருத்துவர்களின் கவனிப்பும் குழந்தையை நலம் பெற உதவியது.